Sunday, 26 April 2015

KAIVALYANAVANITHAM MOOKAURAI

மூவாசைகளோடு கூடிய அஞ்ஞானிகள் உள்ளத்திலும் மூவாசை இல்லாத ஞானிகள் உள்ளத்திலும் உலகத்திலுள்ள சீவர்களிடத்தும்  காரியமாற்று

கைவல்ய நவனிதம் அத்வைத இலக்கிய நூல்/ KAIVALYA NAVANITHAM ATHVAITHA ILAKKIYA NOOL

தமிழில் உதித்த அத்வைத இலக்கியம் தண்டவராய சுவாமிகள் அருளியதன் விளக்கம் பின்வருமாறு.கைவல்ய நவநீதம் என்பது ஒரு வேதாந்த மெய்யியல் தமிழ் நூல் ஆகும். தமிழ் அத்வைத நூல்களில் தலைசிறந்தது கைவல்ய நவநீதம் எனப்படுகிறது. இந்த நூல் 1500 களில் எழுதப்பட்டது. ... தத்துவ விளக்கப்படலம், சந்தேகம் தெளிதற் படலம் என்று இரு பெரும் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.




THAYUMANAVAR SWAMIGAL PADAL

காகம் உறவு கலந்துண்ணk  கண்டிர் அகண்ட கார சிவ 
போக மென்னும் பேரின்ப பெருவெள்ளம் பொங்கி ததும்பி பூரனமாய் 
ஏக உருவாய் கிடக்குதையோ இன்புர்ர்டிட நாம் எனிஎடுத்த 
தேகம் விழுமுன் பூசிபதர்க்குச் சேர வரும் சகத்திரே

என்று தாயுமானவ சுவாமிகள் அலைய்பது  போல்  உலக  அறிவார்ந்தோர் இயற்கை ஞான சபை  உங்களை அலைகிறது.


Greater alkaline Shiv Crow relationship kalantunna k kantir
Men go forth a flood of bliss puranamay tatumpi
For years we enietutta sole kitakkutaiyo inpurrtita
Vilumun body will join pucipatarkkuc cakattire

As Swami tayumanava that alaiypatu ulaga